உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
ஒறவே மனம் வேம்புதே.......
உசுரே மனம் ஏங்குதே....
நீ எங்கயும் போகாத, நான் வாறேன் வாடாத
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
இணைந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம்
கண்ணீரிலே ஓவியம்
அலையோ விதி என்னென்று சொல்லிடுமா
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமா
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தின் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அதை தேடுதே
காயும் இருள் நானடி,
பாயும் புலி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
ஒறவே மனம் வேம்புதே.......
உசுரே மனம் ஏங்குதே....
நீ எங்கேயும் காணாமல் எங்கதான் போனாயோ
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
ஒறவே மனம் வேம்புதே.......
உசுரே மனம் ஏங்குதே....
நீ எங்கயும் போகாத, நான் வாறேன் வாடாத
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
இணைந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம்
கண்ணீரிலே ஓவியம்
அலையோ விதி என்னென்று சொல்லிடுமா
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமா
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தின் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அதை தேடுதே
காயும் இருள் நானடி,
பாயும் புலி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
ஒறவே மனம் வேம்புதே.......
உசுரே மனம் ஏங்குதே....
நீ எங்கேயும் காணாமல் எங்கதான் போனாயோ
உன்ன இப்ப பாக்கனும்...